புரட்டாசி மாத பௌர்ணமி விரதம், பூஜையின் பலன்கள் !

Posted By: Admin, 30 Nov -0001.

புரட்டாசி பெளர்ணமி அன்று அந்த சந்திரனைப் போல அன்னையின் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். அம்பிகையானவள் சந்திர மண்டலத்தின் அமுதமாய் விளங்குவாள். அன்னைக்கு சந்திர மண்டல மத்யகா என்ற திருநாமமும் உண்டு.விரதமிருந்து வீட்டில் அல்லது சிவாலயங்களுக்கு சென்று வில்வ அர்ச்சனை செய்து, நெய் தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்வது நல்லது