மாணவர்கள் ருத்ராட்சம் அணிவதன் அவசியம் என்ன? - நான்கு முக ருத்ராட்ச மகிமை தெரியுமா?

Posted By: Admin, 30 Nov -0001.

ருத்ராட்சம் பற்றி பல ஆன்மிக மற்றூம் தெய்வீக சக்திகள், மருத்துவ குணங்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. ருத்ராட்சம் சிவபெருமானின் கண்ணீரிலிருந்து தோன்றியது என்று நம்பப்படுகிறது. ருத்ராட்சத்தில் பல வகைகள் உள்ளன. மாணவர்கள் ருத்ராட்சம் அணிவதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். இருப்பினும் எந்த வகை ருத்ராட்சம் யார் அணிய வேண்டும் என்பது முக்கியமானது.ஒரு மாணவன் கெளரி சங்கர் வகை ருத்ராட்சம் அணியக்கூடியது. இந்த ருத்ராட்சம் திருமண வாழ்வில் உள்ள சிக்கல்களை நீக்கக்கூடியது. மாணவர்கள் நான்கு முக ருத்ராட்சத்தை அணிதல் சிறந்ததாக கருதப்படுகிறது.