திருப்பதி பிரம்மோற்சவம்

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் பிரம்மோற்சவம்: 27-9-2022 முதல் 5-10-2022 வரைமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே” என்பது ஆழ்வார் பாசுரம். ஒருவன் திருமலைக்குச் சென்று, அந்த எம்பெருமானைத் தொழுவது கூட இரண்டாம் பட்சம். திருமலையின் திசையை நோக்கி வணங் கினாலே, இதுவரை நம்மை வாட்டி எடுத்த வினைகள் ஓய்ந்து, நமக்கு நல் வாழ்வைத் தரும் என்கின்ற உறுதியைத் தருகிறது ஆழ்வார் பாசுரம். “திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேரும்,நம் விருப்பம் கூடும்” என்பதற்கு ஏற்ப, ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் திரு மலைக்கு வந்து, எம்பெருமானை ...