கொலுப்படி உணர்த்தும் தத்துவம் என்ன?

Posted By: Admin, 30 Nov -0001.

வீட்டில் கொலு வைக்கும் போது, அவரவர் வசதிக்கேற்ப மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பது என ஒற்றைப்படை இலக்கங்களில் படிக்கட்டுகள் அமைத்து அவற்றில் கொலுப் பொம்மைகளை வைக்கலாம். அதற்கும் மேல், பதினொன்று, பதின்மூன்று என்று பல படிகள் வைக்கும் வழக்கமும் உள்ளது. எனினும் ஒன்பது படிக்கட்டுகளில் கொலு வைப்பது மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. அதன் பின்னால் ஒரு தத்துவமும் உள்ளது. அந்தத் தத்துவம் என்ன?ஒரு மனிதனின் ஆன்மிக முன்னேற்றத்தைக் குறிக்கும் விதமாக ஒன்பது படிக்கட்டுகள் வைக்கப்படுகின்றன.1. தொடக்கத்தில் நாம் எல்லோரும் ஓர் அறிவுள்ள புல், செடி, கொடிகளாக, ...