வைணவ ஆலயங்களில் நவராத்திரி

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் 1. ஆழ்வார்களால் பாடல் பெற்ற நவராத்திரிஆழ்வார்களால் பாடல் பெற்ற ஒவ்வொரு தலங்களிலும் இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. ஆண்டாள் மணலால் உருவ பொம்மைகளைச் செய்து பாவை நோன்பு நோற்றது உண்டு. மணலால் கண்ணனை நினைத்து சிறு வீடு கட்டியது போன்ற செயல்கள், அக்காலத்தில் மண் பதுமைகளை கொலு வைப்பது என்பதின் அடிப்படை. ராமானுஜர் காலத்தில் திருவரங்கத்தில் சிறுசிறு மண் பொம்மைகளை வைத்துக்கொண்டு சிறுவர்கள் திருவரங்க கோயிலாக பாவித்து, உற்சவாதிகளை பாவனையாக நடித்துக் காட்டியது குறித்து பல செய்திகள் ...