துர்க்கை தரிசனம்!

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் நவராத்திரி ஒவ்வொரு நாளிலும் துர்க்கையை நவ வடிவில் துதிப்பதால் நவகிரகங்களின் அனுகிரகம் கிட்டும். மஹிஷாசுரனை பராசக்தி வதம் செய்த வரலாறு அனைவருக்கும் தெரியும். அந்த அசுரன் வீழ்த்தப்பட்ட இடத்திற்கு ‘மஹாபல கிரி’ என்று பெயர். விக்ரமாதித்த மஹாராஜா ஒரு சிறந்த காளி உபாசகர். இவர் மஹிஷன் சம்ஹரிக்கப்பட்ட அதே இடத்தில், பராசக்திக்கு ஒரு கோயில் கட்ட வேண்டுமென்று ஆசைப்பட்டு அவ்வண்ணமே செய்தார். அதுதான் இன்று நாம் தரிசிக்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில்.துர்க்கம் என்றால் கோட்டை என்று அர்த்தம். தன் பக்தர்களை ...