சிவபுராணத்தின்படி தவறான இந்த 7 விஷயங்கள் நரகத்தில் தள்ளிவிடும்

Posted By: Admin, 30 Nov -0001.

இந்து சமயத்தில் புராணங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள் போன்றவை மனிதனின் வாழ்க்கையைச் சரியான முறையில் வாழ இறைவனும், நம் முன்னோர்களும் தந்தருளினர்.அதில் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு மட்டுமல்லாமல், எப்படி வாழக்கூடாது, எதை நாம் செய்யக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது. சிவ புராணத்தின்படி 7 விஷயங்களை (பாவங்களை) நாம் கண்டிப்பாக செய்யக்கூடாது. அப்படி செய்வதால் அந்த நபரின் வாழ்க்கை நரகத்தைப் போல் ஆகிவிடும்.எந்த பாவங்களை நாம் செய்யக்கூடாது என்பதை இங்கு ஒவ்வொன்றாக பார்ப்போம்...