நீலமேகன் திருமங்கையானார்

Posted By: Admin, 30 Nov -0001.

நன்றி குங்குமம் ஆன்மிகம் ஆழ்வார் திருநகரிக்கு அருகில் குறையலூரில் படைத்தலைவனின் மகனாக நீலமேகன் என்பவர், அவதரித்தார். திருவாலியில் வளர்ந்து வந்த அழகுமங்கை குமுதவல்லியைத் திருமணம் செய்து தரச் சொல்லி நீலமேகன் கேட்டார். குமுதவல்லியோ, ‘திருவிலச்சினை பெற்றுப் பரமபாக வதரான இவனையேதான் மணம் முடிப்பேன்’ என்று கூறிவிட்டாள். நீலன் அதாவது நீலமேகன் அவ்வாறே பரமபாகவதனாக மாறிவந்து குமுதவல்லியைத் தன்னை மணமுடிக்கக் கேட்டார். குமுதவல்லியோ, ஒரு விரதமிருப்பதாகவும், அந்த விரதம் முடிந்த பின்னரே திருமணம் செய்ய முடியும்’ எனவும் ...