தீராப் பிணிகளை தீர்க்கும் வைத்தியநாதர்

Posted By: Admin, 30 Nov -0001.

உக்கல் திருவண்ணாமலை மாவட்டம்இறை மகத்துவம் என்பது வெறும் வாய்ச் சொல்லால் விளக்கிட முடியாத ஒன்று. அப்படிப்பட்ட இன்றியமையாத இறைவழிபாடும், இறை வடிவங்களைத் தாங்கி நிற்கும் ஆலயங்களையும் நாம் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். அவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டிய தொண்டை மண்டலத்தின் பொக்கிஷ ஆலயமாகத் திகழ்கிறது உக்கல் ``ஸ்ரீவைத்தியநாத ஸ்வாமி திருக்கோயில்’’. கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஸ்ரீபெருந்திரனான் என்று போற்றப்பட்ட உக்கல் ஆலயத்தின் பெருமைகளைப் பார்ப்போம்.காஞ்சிபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு பல்லவ நாட்டை, ...